ராஜ்நாத் சிங்

img

நீரஜ் சோப்ராவின் பெயரில் விளையாட்டு அரங்கம் 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயரில் , விளையாட்டு அரங்கத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்துள்ளார்

img

ராணுவ ரகசியங்களை அர்னாப்பிற்கு கூறியது கிரிமினல் குற்றம்... மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, அஜித் தோவல் உள்ளிட்ட ஐவரில் ஒருவர்தான் கூறியிருக்க வேண்டும்.... ராகுல் காந்தி குற்றச்சாட்டு....

ராணுவ ரகசியத்தை யார் வெளியே சொன்னார்களோ அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்....

img

21 நாட்கள் லாக்-டவுனில்  நடந்தது என்ன? கொரோனாவை கடந்துவருவது எப்படி? ராஜ்நாத் சிங் ஆலோசனை

மக்களுக்கு எவ்வாறு ஊக்கமளிப்பது, கரோனவுக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது...

img

தேங்காய், பழம், பூக்களுடன் ஓம் என்று எழுதி முதல் ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார் ராஜ்நாத் சிங்

பிரான்ஸின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக, கடந்த 2016-இல் மத்திய அரசு ஒப்பந்தம்மேற்கொண்டது. ....

img

முதல் ரபேல் விமானம் அடுத்த மாதம் ‘டெலிவரி’

பிரான்ஸ் நாட்டின் போர்டியக்ஸ் நகரிலுள்ள ரபேல் விமானத் தயாரிப்புத் தொழிற்சாலையில் செப்டம்பர் 20-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியாவிடம் முதல் ரபேல் விமானத்தை ஒப்படைக்கின்றனர்.

img

ராஜ்நாத் சிங் நடத்திய அமைச்சர்கள் கூட்டம்!

அமித்ஷாவுக்கு 8 அமைச்சரவைக் குழுக்களில் இடம் வழங் கிய மோடி, ராஜ்நாத் சிங்கிற்கு, 2 அமைச்சரவைக் குழுக்களில் மட்டுமே இடம் வழங்கினார்.

img

ராஜ்நாத் சிங் விவகாரத்தில் பின்வாங்கியது மோடி அரசு

ராஜ்நாத் சிங்கை அதிருப்தியில் தள்ளியது. அவர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்ய முடிவுசெய்து விட்டதாக தகவல்களும் வெளியாகின. ...

;